Breaking News

வவுனியாவில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!


உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களிற்கான இரங்கல்நிகழ்வு வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று இடம்பெற்றது.

மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் மதகுருமார்கள் உட்பட பலர் கலந்துகொண்டதுடன், இரங்கல் உரைகளும் இடம்பெற்றிருந்தது. (Vavuniyan)








No comments