Breaking News

ஊரடங்கு அமுல்


ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இது நாளை (20) காலை வரையிலும் அமுலில் இருக்கும் என பொலிஸார் ​அறிவித்துள்ளனர். (Vavuniyan) 

No comments