Breaking News

மீண்டும் எரிபொருள் விலையை உயர்த்த முயற்சி


மீண்டும் விலையை அதிகரிக்கும் நோக்கில் எரிபொருள் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் கப்பலுக்கு தாமதக் கட்டணமாக பாரிய தொகை செலுத்தப்படுவதாக தெரிவித்தார். (Vavuniyan) 

No comments