வன்னிப் பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு.
வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கேகாலை மாவட்டத்தில் கடமையாற்றிய கே.சந்தன அழகக்கோன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வவுனியாவில் இவ்வருடம் ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் 931.2 மில்லி மீற்றர் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வளிமண்டல நிலைய ...
No comments