தொடரும் ஊரடங்கு அமல் காரணமாக வவுனியா நகர் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.மேலும் சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
No comments